ாண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே, உமைத்
தந்த அக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
யாரப்பா அங்கே:
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!
மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு
மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்னம்
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கதர் இராட்டினப் பாட்டு
சிறுவர் சிறுமியர் தேசிய கீதம்
தொண்டர் படைப் பாட்டு
தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
சுயமரியாதைச் சுடர்
புரட்சிக்கவி
பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி)
பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி)
பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி)
இசையமுது (முதல் தொகுதி)
இசையமுது (இரண்டாம் தொகுதி)
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362381