Winner Muthu jeevananthan
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
Muthu jeevananthan எழுதிய வரிகள்:
பல்லவி
வேணாண்டா வேணாண்டா இந்த கல்யாணம்
வேணாண்டா
நான் சொல்லுவதை கேளடா
எந்தன் சொந்த வாழ்க்கையை நீயும் பாருடா
சரணம் 1
நித்தம் நித்தம் வேகம் நெல்லுச் சோறா வாழ்க்கை ஆகுமடா
சத்தம் இன்றி சாகும் உந்தன் சின்னச் சின்ன ஆசைடா
ரோஜா செடியிலும் முள்ளு இருக்கும் பாருடா
லேசா இருக்கும் மனசு கனமாகும் நாளும்டா
சரணம் 2
சும்மா முறைக்காத என்னைத் தப்பா
நீயும் நினைக்காதே
தீயில வெந்தது போல் துடிக்கிறேன்
கல்யாண வாழ்க்கை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறேன்
உன்னைக் காப்பாற்றவே பாட்டாய் படிக்கிறேன்
முத்து ஜீவானந்தன்
வேணாண்டா வேணாண்டா இந்த கல்யாணம்
வேணாண்டா
நான் சொல்லுவதை கேளடா
எந்தன் சொந்த வாழ்க்கையை நீயும் பாருடா
சரணம் 1
நித்தம் நித்தம் வேகம் நெல்லுச் சோறா வாழ்க்கை ஆகுமடா
சத்தம் இன்றி சாகும் உந்தன் சின்னச் சின்ன ஆசைடா
ரோஜா செடியிலும் முள்ளு இருக்கும் பாருடா
லேசா இருக்கும் மனசு கனமாகும் நாளும்டா
சரணம் 2
சும்மா முறைக்காத என்னைத் தப்பா
நீயும் நினைக்காதே
தீயில வெந்தது போல் துடிக்கிறேன்
கல்யாண வாழ்க்கை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறேன்
உன்னைக் காப்பாற்றவே பாட்டாய் படிக்கிறேன்
முத்து ஜீவானந்தன்
