
Winner ச. லெட்சுமிதா
- வகை:சந்தப்பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தந்ததன தானனா தன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
தானா தானன தானனா தானா தானன தானனா
ச. லெட்சுமிதா எழுதிய வரிகள்:
பல்லவி:
ஆகா! இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!
சரணம்:
மாயா லோகத்துள் வாழ்வதே மேலாம்!
மாதவம் தானடா!
தாயாய் தேகத்துள் வாய்ப்பதே பேறாம்!
மானுடம் ஓதடா!
சேயாய் யாவரும் பூப்பதே ஈங்கேன்?
வா மகிழ்ந் தாடடா!
தேயா வான்மதி போலவே... ஆகா!!
பேருல காளடா!
ஆகா இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!
தோழா! யாதுமொன் றேயிங்கே ஊரே
யாவரும் கேளடா!
கீழோர் யாரென பேதமே தாம்கூர்!
ஈங்கிலை பாரடா!
தோழா! ஓதுவர் வேதமாம் மேலோர்..
சாத்திரம் ஏதடா!
வீழா யாங்கெனும் வாழுவோம் வானோர்
வாழ்த்தசங் கூதடா!!
ஆகா இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!
ஆகா! இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!
சரணம்:
மாயா லோகத்துள் வாழ்வதே மேலாம்!
மாதவம் தானடா!
தாயாய் தேகத்துள் வாய்ப்பதே பேறாம்!
மானுடம் ஓதடா!
சேயாய் யாவரும் பூப்பதே ஈங்கேன்?
வா மகிழ்ந் தாடடா!
தேயா வான்மதி போலவே... ஆகா!!
பேருல காளடா!
ஆகா இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!
தோழா! யாதுமொன் றேயிங்கே ஊரே
யாவரும் கேளடா!
கீழோர் யாரென பேதமே தாம்கூர்!
ஈங்கிலை பாரடா!
தோழா! ஓதுவர் வேதமாம் மேலோர்..
சாத்திரம் ஏதடா!
வீழா யாங்கெனும் வாழுவோம் வானோர்
வாழ்த்தசங் கூதடா!!
ஆகா இந்தமனம் பூத்ததே ஒரு
தோட்டமாய்!
பாகா யின்பச்சுவை யூட்டுதே தினம்
கூட்டமாய்!