icon

வெற்றியாளர் ராம்கிஷன் என்ன கூறுகிறார்

என்னை வெற்றியாளனாகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. எனக்குப் பள்ளி காலத்திலிருந்தே தமிழ் மேல் ஒரு ஆர்வம், கடந்த 12 வருடங்களாக நான் கவிதை எழுதுகிறேன்


ஆனால் அவை எல்லாம் எனக்குப் பிறகு படிப்பது என் அலமாரி மட்டுமே , நான் எழுதிய கவிதையை வெளியிடுவதற்கு ஒரு தளம் அமையாமல் இருந்தது, அந்த குறையைப் போக்கச் சரியான பாதை ஏற்படுத்தித் தந்துள்ளது orusaranam.com. அதிலும் குறிப்பாகச் சந்தத்திற்குப் பாடல் எழுதும் வகையில் அமைந்திருப்பது எழுதும் திறனை இன்னும் அதிகப்படுத்துகிறது


இந்த வெற்றி என்னை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது


என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு அருமையான வாய்ப்பு இந்த orusaranam.com தளம்


நன்றி